318
தஞ்சாவூர் மாவட்டம், புதுக்குடி அருகே திடீரென சாலையின் குறுக்கே வந்த ஆட்டின் மீது மோதுவதைத் தவிர்க்க காரைத் திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பின் மீது மோதிய காரில் பயணம் செய்த தந்தை, 8...

1057
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தாறுமாறாக ஓடிய கார் 5 வாகனங்கள் மீது மோதியதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். பசி மயக்கத்தில் காரை ஓட்டியதாக கார் ஓட்டுனர் வாக்குமூலம் அளித்துள்ளார்.  சென்னை கீழ்...

701
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் விபத்தில் இளைஞர் உயிரிழந்த நிலையில் அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனையில் உள்ள புறக்காவல் நிலையத்தை சூறையாடினர். கோ மங்கலத்தைச் சேர்ந்த அறிவழகன் டூவீலரில் மணலூர் ர...

805
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கடலூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பைக் மீது கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவன் படுகாயமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர். கடலூரைச் சேர்ந்த விஜய் என்ற மாணவன...

841
திருச்செந்தூர் அருகே சோணகன்விளை பகுதியில் முன்பக்க டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த ஆட்டோ மீது மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். முத்தாரம்மன் கோயில் தெருவை சேர்ந்த சுதாகர் என்ப...

443
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி இருசக்கர வாகனம் மற்றும் நடந்து சென்றவர்கள் மீது மோதி சாலையோரம் இருந்த கீற்று கொட்டகைக்குள் புகுந்தது. இந்த விபத்தில் க...

586
திருப்பூர் மாவட்டம், பொங்கலூரில் அதிகாலை நேரத்தில் ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்திசையில் வந்த லாரி மீது மோதியதில் கார் ஓட்டுநர் உயிரிழந்தார். திருச்செங்கோட...



BIG STORY